திங்கள், 14 நவம்பர், 2011

பிளாக்கரில் எம்பி 3 பாடல்கள் ....

மாச்சம்பாளையம்மாரியப்பன்  உங்கள் பிளாக்கர் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் 

MP3 பாடல்களை கேட்டுமகிழ .....முதலில்

http://www.mixpod.com/-ல் ஒரு கணக்கை துவக்குங்கள் பின்பு மேற்படி இணையதளத்தில்create-playlist-ஐ திறந்து அதில் உங்களுக்கு பிடித்த பிளேயரை தேர்வு செய்து கொள்ளவும்.

பின்பு உங்களுக்குப்பிடித்த பாடல்களையும் தேர்வு செய்து  பிளாக்கருக்குண்டான

கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கரில் ஒரு புதிய 
கேசட்டை உருவாக்கி அதில் பெஸ்ட் செய்யவும். இனி உங்கள் 
பிளாக்கரில் இனிமையான இசை கீதங்களை கேட்கலாம்.

பிளாக்கரில் MP3 பாடல்கள்..........

மாச்சம்பாளையம்மாரியப்பன் உங்கள் பிளாக்கர் இணையதளத்தில் நீங்கள் விரும்பும்
MP3 பாடல்களை கேட்டுமகிழ .....முதலில்
http://www.mixpod.com/-ல் ஒரு கணக்கை துவக்குங்கள் பின்பு மேற்படி இணையதளத்தில்create-playlist-ஐ திறந்து அதில் உங்களுக்கு பிடித்த பிளேயரை தேர்வு செய்து கொள்ளவும்.
பின்பு உங்களுக்குப்பிடித்த பாடல்களையும் தேர்வு செய்து  பிளாக்கருக்குண்டான
கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கரில்

பிளாக்கரில் MP3 பாடல்கள்..........

மாச்சம்பாளையம்மாரியப்பன் உங்கள் பிளாக்கர்  இணையதளத்தில் நீங்கள் விரும்பும்
MP3 பாடல்களை கேட்டு மகிழ முதலில்
http://www.mixpod.com/ -ல் ஒரு கணக்கை துவக்குங்கள். pi

புதன், 2 நவம்பர், 2011

தமிழனால் தலைகுனியும் தமிழ்

பிழைப்புக்காக புறப்பட்டோம் பிடித்தோம் ஒரு தீவை
உழைப்பை கொடுத்தோம் உருவானது இலங்கை
உரிமையை பெற்றதோ கருனகக்குட்டம் சிங்களம்
உரிமைக்காக உயிர்ப்பலி கொடுத்ததோ ஏராளம்
எங்கள் உரிமைக்காக போராடியவர்களுக்கு புகலிடம் தந்த
அன்னைத்தமிலகத்தின் அருமைப்பிரதமரின் மரணத்திற்கு
எங்கள் மறவர்கள் காரணமானதால், தவறு செய்த தனயனை
கொன்றான் என்பதற்காக தம்பியை எந்நாளும் தமிழுலகம்
மன்னிக்க கோரியபோது "மறப்போம் மன்னிப்போம்"
என்று ஏற்றுக்கொண்ட தமிழினமே இன்று நாதியற்ற
எங்களுக்காக ஒற்றுமையை ஓரணிப்புயலாய் போராடாமல்
அரசியல் அரவாநிகளால் நாளுக்கொரு குப்பைகுலங்கலாக
குக்குரல் போட்டு கோமாளித்தனமான போராட்டங்களை
செய்வதால் எங்களுக்கென்ன நன்மை?
ஆஸ்திரேலியாவில் ஐந்து மாணவர்கள் அசிங்கப்பட்டதர்க்காக
பாராளுமன்றமே கண்டன குரல்களால் வெடித்து மாணவர்களின்
மானம் காக்கப்பட்டதே லட்சக்கணக்கான உயிர்களை இழந்த
எங்களுக்காக உலக நாடுகளே உரிமைக்குரல் கொடுக்கும் பொது, உன் இனத்துக்காக உன் தேசத்தை உன்னால்
பணியவைக்காம்டியாவிட்டால் நீ உயிரோடு இருந்தாலும்
ஒன்றுதான், உயிரோடு இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.
உழைப்பது நானாயினும் உயர்வது -எந்தன்
சமுதாயமாக இருக்கட்டும்.